February 22, 2009

கப்ாின் வேதனைக்குக் காரணம் என்ன?

கப்ாின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது. 2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது. கப்ாின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி? 1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும். 2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும். 3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும். கப்ாின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக

No comments:

Post a Comment