August 6, 2009

கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

கீழக்கரை : கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 5 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 07.08.2009 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சாலை தெரு பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

கீழக்கரை ஹமீதிய்யா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சி. ஆமினா விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

ஆயிஷா சித்தீக்கா ஆலிமா எஸ். ஹமீதா மஹ்ஃபூனா சிற்ப்புரை நிகழ்த்துகிறார்.

அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் நிர்வாகி சபீன் அமீர் பட்டம் வழங்குகிறார்.

அஜீஸா காஸிம் மற்றும் தாஜுன்னிஸா நூர்தீன் பரிசு வழங்குகின்றனர். இவ்விழா சிறப்புற நடைபெற துஆச் செய்திட நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

குறிப்பு : இவ்விழா பெண்களுக்கு மட்டுமே

From: ameer
Date: Wed, Aug 5, 2009 at 7:24 பம்
Subject: RE: Madrasathun Niswanil Darussalam இன்விடடின்

This is the invitation for our Girls Madarasa located at my place that was established by my elder daughter Mrs. Duraiya Najmudeen who is residing at Germany with her family. Presently my wife is the Correspondent and running this Madarasa since 10 years with grace of Allah (W.S.W.T). We do not agree any fund from outside but Allah’s support only. Please make Du’a for us!

Regards,
Ameer

No comments:

Post a Comment