February 16, 2010

தொடர்...

இன்ஷா அல்லாஹ் தொடரும்,
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்)ஒரே சமுதாயத்தவரகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு,நான்மை மனித)சமுதாயம் கூறும்படியும்(தீமை செய்வோருக்கு)அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ்,நபிமார்களை அனுப்பி வைத்தான்,தவிர,அம்மனிதருக்குள் விகற்பங்களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு,அவர்களோடு சத்திய வேதத்தையும் அருட்செய்தான்.இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்)வந்ததன் பின்னர்,அதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள்,தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே,(அந்த சத்திய வேதத்திற்கு)மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும்,அவர்கள் மாறுபட்டு புறக்கணித்து விட்ட அந்த சத்தியதளவில் செல்லும்படி விசுவாசிகளுக்கு,அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்)வழிகாட்டினான்.இன்னும் (இவ்வாறே)டான் விரும்பியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். 2:213


ஆக மனித சமுதாயம் நாளடைவில் தானாகவே பிரிந்து விட்டனர்.இறைவன் ஒரே மார்க்கத்தில் அவர்களை படைத்தாலும் ஷைத்தான் சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டுவிட்டனர்.இன்றைய உலகில் ஒருவர் கூறிய கருத்துக்களை விட்டு அதையே பேசி பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் கட்சிகளை காண்கிறோம்...கம்யுனிஷம்,இம்பிரியளிஷம் நாடு நிலைமை எனக் கூறிக் கொண்டு,அந்தந்த பிரிவில் உள்ளவர்களே பல பிரிவுகளாக பிரிந்து வாதிப்பட்தை கண்கூடாக காணுகின்றோம். (inshaa allaah thodarum....)

No comments:

Post a Comment